வெள்ளி, 24 செப்டம்பர், 2010

காற்றில் வந்தது! காதில் விழுந்தது!!

ஒரு அறிஞர் சொல்கிறார்.
அவசரப்படாதே! பயப்படாதே!
நீ விதைத்து விட்டாய். இனி, நிழலில் அமர்ந்து
என்ன நடக்கிறதென்று பார்த்திரு.
விதை தளிரும்.  பின் முளைத்துவிடும். அதை
விரைவுபடுத்த உன்னால் முடியாது.
எல்லா பாதைகளும் ஒரு முடிவிடத்தை நோக்கியே
செல்கின்றன.
அதைப் புரிந்து கொள்ளுதல்தான் பயனளிக்கும்.
அதற்காக ஏற்படும் கால தாமதம் தவிர்க்க முடியாதது.
அதனால் பொறுத்திரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக